Thursday 9 May 2013

கண்டேன் கடவுளைக் கண்களால் .....


கடவுளைக் கண்ணால் கண்டேன்.....

பொதுவாக கடவுள் மேல் எனக்கு சிறிதும் நம்பிக்கை கிடையாது, நான் ஒரு பெரியாரிஸ்ட் ஆக இருந்தேன், இருக்கிறேன்......
கடவுள் பெயரால் நேர்த்திக் கடன் என்று சொல்லப்படும் காமெடிகளைக் கண்டு வெருப்பவன். மதம், ஜாதி, போன்ற கெட்டவார்த்தைகளைக் கேட்டால் கோபப்படுபவன்.... கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பவன். ஆனால், ஆறு மாதத்திற்க்கு முன்பு, வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் என்ற ஊரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலைநோக்கியைக் காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. பத்து நிமிடம் இமைக்க மறந்து வான்வெளியை பார்த்துக்கொண்டிருந்தேன்.....
அந்த பிரம்மாண்ட காட்சியை, அந்த முடிவில்லா அண்டத்தின் அழகை என்னவொன்று சொல்வதென தெரியவில்லை.....
அப்போது தான் எனக்கு தோன்றியது இது எப்படி சாத்தியம் என்று. உடன் Googleஐ  தட்டி பல விவரங்களைச் சேகரித்தேன். ஆனால் அணைத்திலும் அணுமானமான பதில்களே,     அன்றி ஒரு திட்டவட்டமான பதில் இல்லை......
நமக்கு மேலே ஒரு அமானுஷ சக்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது, எப்படியும் ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும் அல்லவா....!!!!
அந்த சக்தியை இந்துக்கள் சிவன் என்றும், முஸ்லீம்கள் அல்லா என்றும், கிருஸ்தவர்கள் ஏசு என்றும், அந்தந்த மதத்தவர்கள் தத்தம் கடவுள்களாகக் கருதுகின்றனர்...
இதில் தவறு ஏதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை....
(நான் அறிவியல் அறியாதவன் என எண்ண வேண்டாம் "அண்ட பெருவெடிப்பு கொள்கை" முதல் தற்போதைய "கடவுள் துகள்கள்" வரை ஒரளவு  அடிப்படை அறிவு உள்ளது )
இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால், தயவுசெய்து குறிப்பிடவும்....... ஆனால் நீங்கள் அந்த பிரம்மாண்ட அழகை,ஆச்சரியத்தை உங்கள் கண்களால் பார்த்தாலொழிய இதை விவரிக்க முடியாது என்று எண்ணுகிறேன்.....
எனவே கடவுளின் பெயரால் செய்யப்படும் கிறுக்குத்தனங்களை நிறுத்திவிட்டு, கடவுள் என்ற ஒரு சக்தி உள்ளது என்பதை நாம் ஆமோதிக்கலாம் என நினைக்கிறேன்..!!!!

இப்படிக்கு
    அன்புடன் சக்தி

Wednesday 8 May 2013

+2 exam Results

Hai  friends,

          Today is the day, every family of tamil nadu eagerly  waiting  for +2 results, I wish you all the best who are all looking for that result. If u get more marks thats well and good. In rare case unfortunately, if u get low marks don't feel for that. Because this is not a end. whatever happened life has to go on. you should stand and face the challenges. even many legends also  haven't studied well in their schooling . So try to cope with life...
In the name of god I wish you all the best, you all will get good marks.....


To view the result please  View +2 Result